மேனியெழிலுக்குரோஜா

வானவில் ஏழு ...வண்ணங்கள் சிந்தும்
........மாலைப் பொழுதினில்
மேனியெழி லுக்குரோஜா
...இதழ்களைத் தூவ
.........நினைக்குது நெஞ்சம்
தேனினைச் சிந்திடும்
....செவ்விதழ் முத்துக்களை
..........சேர்த்தெ டுத்தந்த
வானிலாவுக் கேபரிசாய்
...தந்தால் என்னவென்று
...........எண்ணுகிறது மனசு !

அறுசீர் ஆசிரியவிருத்தம்

நிவொளியால் சிப்பியின்
வயிற்றில் முத்து பிறக்கும்





























.

எழுதியவர் : கவின்சாரலன் (8-Oct-22, 3:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே