காரெழில் பூங்குழல் காற்றினில் ஆடிட

சீரெழில் செந்தமிழ்வெண் பாவொன்று பாடவோ
காரெழில் பூங்குழல் காற்றினில்
ஆடிட
தேரொன்று காஞ்சிப் பட்டுடுத்தி
வந்தாற்போல்
நேரினில் நின்றுபேனா தந்து
சிரிப்பவளே
..முதல்வரியை கடைசியாக
அமைத்தும் படிக்கலாம்
இனிமைதரும்
பாடுவேன்
காரெழில்