கவிதையில் கற்பனையில் காணா எழிலே

கவிதையில் கற்பனையில் காணா எழிலே
தெவிட்டாத தேனினைச் சிந்தும் மலரே
பவித்திர கங்கை நதியின் துளியே
சுவைத்தமிழ் பூநில வே
--அடிதோறும் மோனை தரும் அழகையும் காணவும்
கவிதையில் கற்பனையில் காணா எழிலே
தெவிட்டாத தேனினைச் சிந்தும் மலரே
பவித்திர கங்கை நதியின் துளியே
சுவைத்தமிழ் பூநில வே
--அடிதோறும் மோனை தரும் அழகையும் காணவும்