கவிதையில் கற்பனையில் காணா எழிலே

கவிதையில் கற்பனையில் காணா எழிலே
தெவிட்டாத தேனினைச் சிந்தும் மலரே
பவித்திர கங்கை நதியின் துளியே
சுவைத்தமிழ் பூநில வே

--அடிதோறும் மோனை தரும் அழகையும் காணவும்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Oct-22, 6:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே