பெண்
இயற்கையில் நாம் காணும் காட்சிகள் எல்லாம்
சுகம் சுகமே அவற்றில் பேசும் பொற்சிலையாம்
பெண்ணும் இயற்கை படைத்த அதிசய பொருள்தான்
அழகு கன்னிப் பெண்ணாய் ஆசை மனைவியாய்
அன்பு தாயாய் கற்பின் வடிவாய் தெய்வமாய்
காட்சி தரும் பெண்ணின் அழகிற்கு இணையுண்டோ
இப்பாரினில் இயற்கை படைப்பில்