புன்னகையில் பூவிதழில் மெல்ல மலர்கிறாய்
![](https://eluthu.com/images/loading.gif)
தாமரைப் பூமலரும் ஆதவன் புன்னகையில்
அல்லி மலரும் நிலவின் ஒளியினில்
புன்னகையில் பூவிதழில் மெல்ல மலர்கிறாய்
என்வருகை யால்நீயும் அல்லியும் தாமரையும்
என்னைப்பா ரென்றிடும் பார்
தாமரைப் பூமலரும் ஆதவன் புன்னகையில்
அல்லி மலரும் நிலவின் ஒளியினில்
புன்னகையில் பூவிதழில் மெல்ல மலர்கிறாய்
என்வருகை யால்நீயும் அல்லியும் தாமரையும்
என்னைப்பா ரென்றிடும் பார்