நெஞ்சக் கதவினை திறந்தாய்நீ மாலை நிலாவிலோர்நாள்

நெஞ்சக் கதவினை மெல்லத் திறந்தாய்நீ
மஞ்சள் பொழிந்திடும் மாலை நிலாவிலோர்நாள்
அந்திப் பொழுதினின் பொன்னிற வண்ணமெலாம்
விந்தை புரியுதென்நெஞ் சில்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Nov-22, 4:16 pm)
பார்வை : 62

மேலே