நாதியற்ற நான்..!!

கானல் நீர்
கண்ணீராய் கடந்து
ஓடுகிறது..!!

விழிகளில் இருந்து
தடுப்பதற்கும்
துடைப்பதற்கு
நாதியற்றும் நான்..!!

வாழ்க்கை கொடுத்தது
இந்த காயத்தை
இனி யாரிடம்
உரையாடுது இப்படி என..!!

எழுதியவர் : (27-Nov-22, 6:50 am)
பார்வை : 37

மேலே