நாதியற்ற நான்..!!
கானல் நீர்
கண்ணீராய் கடந்து
ஓடுகிறது..!!
விழிகளில் இருந்து
தடுப்பதற்கும்
துடைப்பதற்கு
நாதியற்றும் நான்..!!
வாழ்க்கை கொடுத்தது
இந்த காயத்தை
இனி யாரிடம்
உரையாடுது இப்படி என..!!
கானல் நீர்
கண்ணீராய் கடந்து
ஓடுகிறது..!!
விழிகளில் இருந்து
தடுப்பதற்கும்
துடைப்பதற்கு
நாதியற்றும் நான்..!!
வாழ்க்கை கொடுத்தது
இந்த காயத்தை
இனி யாரிடம்
உரையாடுது இப்படி என..!!