தொடரும் கலாச்சாரம்

டேய் பசங்களா இனிமேல் நாம அஞ்சாமல்
நம்ம விளையாட்டைத் தொடரலாம்டா.
@@@@@@
என்னடா சின்னா சொல்லற?
#@@@####
இது நம்ம கலாச்சாரத்தோடு தொடர்புடையதுனு ஒரு தலைவரே சொல்லிட்டாரு. மகாபாரத காலத்திலிருந்தே சூதாட்டம் தொடர்கிறதுனு சொல்றாரு. நமக்கு ஆதரவாக முதல் முதல்ல ஒரு தலைவரே சொல்றாரு. நம்ம காவல்துறை கைது பண்ணினாக்கூட அவரு நம்ம கைதுக்கு எதிரான போராட்டம் நடத்தினாலும் நடத்துவாரு.
@@@@@@@
அங்க பாருடா. நம்மைப் பிடிக்க காவலர்கள் வர்றாங்கடா. நாம தப்பி ஓட வழியே இல்லை.
@@@@@@
போச்சு. போச்சு.
@@@@@@@
ஒரு பத்து நாளைக்கு உள்ள வச்சாங்கனா சத்தான களி உருண்டை, அவிச்ச பட்டாணி, வேர்கடலை எல்லாம் தருவாங்கடா.

எழுதியவர் : மலர் (29-Nov-22, 5:26 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 97

மேலே