மீட்டாத வீணையடி

மொட்டிலே சருகாகிறது
இளம்பிறை ஒன்று/

கற்கலோடு தேய்கிறது
பொற்கரங்கள் இரண்டு /

ஏழ்மையோ ஆசைகளை
அறுத்து விட்டது/

தாழ்த்தப்பட்ட வாழ்வோ
அணைத்துக் கொண்டது/

இன்ப நாதம்
இணைந்திடாத கருவி /

துன்பக் கீதம்
அமைக்கின்றது கண்ணீரில்/

உள்ளத்து ஆசைகளை
எள்ளளவும்
மீட்டாத வீணைகள் /

எழுதியவர் : ஆர் எஸ் கலா (3-Dec-22, 5:48 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 22

மேலே