அடைமழை

"கூந்தல் கருமேகங்கள்
காற்றினில் பறக்க,
கண்ட விழிகளில்
ஆசை மின்னல்கள் தெறிக்க,
தாக்கிய காதல் இடியது
இதயத்தை பிளக்க,

இனி என்ன?

உன் காட்டில்
​அடை மழைத்தான்!".​

எழுதியவர் : (19-Dec-22, 7:02 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : adaimazhai
பார்வை : 103

மேலே