ஆர்தருவார் இந்த அரியாசனம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஆர்தருவார் இந்த அரியாச னம்மிங்கு
பார்புகழ் நந்தமிற்குப் பாந்தமாய் - ஆர்வமிக
உள்ளோர் எழுத்தில் ஒருசிலரே கன்னியும்
துள்ளும் பழனியும் தோள்!
– வ.க.கன்னியப்பன்
திரு.சக்கரைவாசன் அவர்களின் பாடலில் சில மாற்றங்கள் செய்து நேரிசை வெண்பா பதிகிறேன்.