புது ரோஜாவைப் போல் புத்தாண்டே மலர்ந்து வா

முள் சூழ்ந்திருந்தாலும்
முகம் சுளிக்காமல்
முழுதும் புத்தம் புதிதாய்
சிரித்து மலரும்
புது ரோஜாவைப் போல்
புத்தாண்டே மலர்ந்து வா !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Dec-22, 10:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 100

மேலே