ஞானம்

நிரந்தரமில்லா வாழ்க்கை
நிரந்தரமாக இவ்வுலகத்தில்
விடை பெறும் தருணம்
ஆதியும் அந்தமும் யாரென்று
"ஞானம்" பெறும் மனித மனம்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Jan-23, 8:40 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nanam
பார்வை : 202

மேலே