ஞானம்
நிரந்தரமில்லா வாழ்க்கை
நிரந்தரமாக இவ்வுலகத்தில்
விடை பெறும் தருணம்
ஆதியும் அந்தமும் யாரென்று
"ஞானம்" பெறும் மனித மனம்....!!
--கோவை சுபா
நிரந்தரமில்லா வாழ்க்கை
நிரந்தரமாக இவ்வுலகத்தில்
விடை பெறும் தருணம்
ஆதியும் அந்தமும் யாரென்று
"ஞானம்" பெறும் மனித மனம்....!!
--கோவை சுபா