எண்ணமெங்கும் உந்தன் உலா

வெண்ணிலவு வானில் குடைபிடித்து நின்றிருக்க
வெண்ணிற நன்மலர்கள் தோட்டத்தில் பூத்திருக்க
கண்களில் நீலவண்ண மீனிரண்டு நீந்திவர
எண்ணமெங்கும் உந்தன் உலா

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-23, 10:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 126

மேலே