அன்பு சோனை
அன்பெனும் சோனையில் என்னை முழுவதும் நினைத்து விட்டு செல்கிறார்
என் அழகெல்லாம் கரைந்து வடிந்து ஓடுகிறது அவள் பின்னே ஏகத்துடனும் தூக்கம் இல்லாமல் எத்தனை காலங்களோ வாழ்வது அழகி ஒருவர் என் இதயத்தை பறிக்க வந்தால்
முழுவதுமாய் அசந்து போகிறேன் ஏனோ இப்படி காந்தையை கண்டு திக்கு முக்கலாகிறது எனக்கு