ரம்மியமானவள்

ஒற்றை விளி பார்வையிலே !!!!
ஓராயிரம் சேதி சொல்லி....

சுட்டும் விழி கண்ணழகில் !!!
உன்னழகு என்னை கொல்ல....

வெண்ணிற மேனி கொண்ட !!!
புருவங்கள் புடை சூழ.....

தேயாத பிறை நிலவாய் !!!
செவி மடல்கள் சிவந்திருக்க ....

பார்வையிலே தீப்பிழம்பாய் !!!
பற்றிக்கொண்டு எனை ஈர்க்க ....

அழவான முகத்திரையில் !!!
உன்னழகு ரம்மியமாய் !!!

வினாக்கள் பல இருந்தும்......

விடை அறியா !!!

பேதையின் பயணம் ....

இனியும் தொடருமோ ?


-கவிஞர் முத்தேஸ்வரன் குமார்

எழுதியவர் : முத்தேஸ்வரன் குமார் (22-Jan-23, 7:52 pm)
சேர்த்தது : முத்தேஸ்வரன்
பார்வை : 129

மேலே