காதலைக் கண்ட இதயம்..//

முதன்முறையாக எனக்குள்ளும் ஒரு உணர்வு..//

என்னை மறந்து மற்றொருவரை எனக்குள்..//

இரவு பகல்
பாராமல் வாழ்கிறார்..//

தூக்கம் தொலைந்தன பகல்களும் மறைந்தன..//

வீட்டில் உள்ள இருந்து கொண்டு..//

காணாத தேசத்தில் என்னை மட்டும்..//

தனியாக விட்டது போல் உணர்வு..//

அடடா எப்படித்தான் எனக்குள் நுழைந்ததோ..//

கண்கொண்டு பார்க்கும் இடமெல்லாம் அழகாக..//

காதலைக் கண்ட
இதயம் அழகுதான்..//

எழுதியவர் : (22-Jan-23, 3:05 pm)
பார்வை : 135

மேலே