கோயில் உண்டிப் பணம்
நேரிசை வெண்பா
ஊர்கோயில் சாமிக்கு உண்டிப் பணமடா
பார்வெளி சாமிவெளி டாலர்கள்-- யார்கேட்பர்
நாதாறி மொள்ளமாறி நம்மையும் மாற்றுது
சோதாத் தமிழ்பேசும் கூத்து
தமிழ்பாதர் காட்டுமவ லத்தாலே டாலர்
தமிழரைக் கொல்லும்கூர் வாளாம் -- தமிழ்மொழி
செத்து மதமினம் செத்து அழியுதடா
பித்தா விழித்து யெழு
........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
