எழுத்து
எழுத்து
வெண்மை நிலத்தில்
எழுத்தாய் விதைத்த
விதைகள்
வரியாய் வாலிபம்
கண்டு
வார்த்தைகளாய்
இணை சேர்ந்து
கருத்தாய்
கருவாகி
படைப்பாய்
பிரசவித்து
பயனாய்
விளைந்து
பேசு பொருளாகி
மக்கி மறைந்தும்
போய்விடுகிறது
எழுத்து
வெண்மை நிலத்தில்
எழுத்தாய் விதைத்த
விதைகள்
வரியாய் வாலிபம்
கண்டு
வார்த்தைகளாய்
இணை சேர்ந்து
கருத்தாய்
கருவாகி
படைப்பாய்
பிரசவித்து
பயனாய்
விளைந்து
பேசு பொருளாகி
மக்கி மறைந்தும்
போய்விடுகிறது