இயேசுவே என் ஜீவன்
💒 "இயேசுவே என் ஜீவனே என்றும்
ஆராதனை என்றும் உன் ஆராதனை !
உலகைக் காக்கும் நம் இனிய தேவன்
நம் உயிர் காக்க மண்ணுயிர் ஈந்தாரே !
பரமன் குடியில் பிறந்த தேவன்
அன்னை மடியில் சாய்ந்தாரே !
உன்னைத் தொட்ட பின்பு தான் கனவாய் நின்ற சிறகுகள் நினைவாய் மாறினவே !
ஏற்றி வைத்த தீபத்தின் உன் நிழலாய் இருந்த நானே நிஜமாகி உருகினேனே !"🙏👪