என் இனிய தனிமையே//

உறவுகளுடன் கிடந்து
தவித்த எனக்கு//

அழகாய் என்னை உணர்த்தியது//

என் இனிய
தனிமையே//

எவரும் பின்
நிற்காமல் எவர்
பின் நான் வைக்காமல்//

என்னை இனிமை
படுத்தியது தனிமை//

மெது மெதுவாய்
அழகுகள் கூட்டியது//

தனிமையில் நான் கண்ட இனிமை எப்படி சொல்ல//

ஆனந்தத்திற்கு மறுபக்கம்
தான் தனிமையும்//

என்னை முழுமையாக கொள்ளை அடித்துச் சென்றது தனிமை//

இயற்கையோடு என் தனிமை பேசி என்னை ஊஞ்சலில் அமர்த்தியது//

தனிமை மிக அழகாய் என்னை உணர்த்திக் கொண்டே இருக்கிறது//

என் இனிய தனிமையே உன்னோடு நான்//

எழுதியவர் : (27-Feb-23, 7:39 am)
பார்வை : 87

மேலே