நான்..//

பார்க்கும் இடமெல்லாம்
பாவை கூட்டம்..//

பழுதாகி போகிறது
பாவம் நெஞ்சம்..//

படித்தவனுக்கும் இரக்கமில்லை
பார்ப்பவனுக்கும் ஈரமில்லை..//

பார்த்து ஏங்கினேன்
பசியோடு துங்கினேன்..//

பக்குவாக துடிக்கிறேன்
பாவப்பட்ட உலகில்..//

பலவகை துயரம்
பாராட்டுக்கள் எனக்கு..//

பலம் இருந்தும்
பகடையாக நான்..//

எழுதியவர் : (25-Mar-23, 2:10 pm)
பார்வை : 33

மேலே