முக்கண்ணனே..!!

இவன் ஆக்ரோஷத்தை
அகிலும் தாங்கிடுமா..??

முக்கண்ணிலிருந்து எழுநா
வெளிப்பட்டால் பிரபஞ்சமும்
அவனுக்கு அணு தான்..!!

ஆண்டவனே என்
அப்பனே உன் போல்
அமைதி கொள்ள
ஒருவனாலும் முடியாது..//

உன்னை சாந்தப்படுத்த இந்த ஏழை அன்பு தான் இருக்கிறது எடுத்துக்கொள் என்னையே முழுமையாக..++

எழுதியவர் : (25-Mar-23, 8:02 am)
பார்வை : 19

மேலே