சத்தியம் பேசாத உத்தமர்

நேரிசை வெண்பா


சத்பேசும் எத்தரும் சத்தி யவழிசெல்லான்
எத்திட யாமுண்டு எத்துவேன்-- சொத்தைநீ
வித்தகம் பேசாது வித்தைசெய் போற்றுவர்
அத்தன் விழிகாண் அனைத்து

குறள் வெண்பா
எத்தன் திருந்தாது ஏமாத்தி டுந்தர்கம்
எத்தனை நாளோ இறை

எழுதியவர் : பழனி ராஜன் (30-Mar-23, 8:15 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

மேலே