பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம் - வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே! 16

- 13. காய சித்தி உபாயம், மூன்றாம் தந்திரம்

இப்பாடலில் நான்கடிகளிலும் எதுகை எது?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Apr-23, 4:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே