பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம் - வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே! 16
- 13. காய சித்தி உபாயம், மூன்றாம் தந்திரம்
இப்பாடலில் நான்கடிகளிலும் எதுகை எது?