பேரழகி..//
உன் அழகில்
என் சிந்தனை
எல்லாம் செயல்
இருக்கிறதடி..//
நீரோடைக் குள்ளும்
நீந்துகிறதடி இருமீன்கள்
உந்தன் விழிகளாடி..//
பூர்ணிமாவடி
உன் முகம்
இரவுகள் வருகையில்
தெளிவடைகிறதே..//
நித்தம் நித்தம்
ரசிக்கிறேனடி
நிஜங்களை மறந்து
நினைவில் துடிக்கிறேனடி..//