மேதினம் உழைப்பாளர் தினம்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். | குறள் எண் – 620
மேதினம் உழைப்பாளர் தினம்
ஆசிரிப்பாக்களில்
உலகுண் டான போதே தோழர்
கலக சோம்பேறி உடனிருந்து
நல்லன கெடுத்தான் அந்த
சோம்பலை குறளில் பாடினார் அன்றே...
ஒருவன் மாடென உழைக்க மற்றவர்
இருந்துத் தின்பார் என்பது பழமொழி
உழைப்பாளர் புரட்சி இங்கு யேது
மேற்கின் கதையை பெரிதாய் இங்கே
ரீலசுற் றல்கேள் உலகை சோம்பல்
நோக்கி கொண்டு சென்ற தாரு?
மக்களை சோம்பேறி ஆக்கிய தெவரு
கம்யூனிஸ்ட் இயந்திரம் நுழைய வேலையும்
வருமானம் எதுவு மில்லை
அரசை சோறு கேட்ட புரட்சியிதே
புரட்டிப் போட்ட செம்படை புரட்சி
குறட்டை யிட்டு தூங்கு தின்று
தினமும் அந்த தினமிந்த தினமாம்
நாளொரு தினமென சிலைமுன் கூடி
மாலை போட்டு கோஷம்
போட்டுடன் கலையும் சோம்பேறி கூட்டமே
.........