மீண்டும் வந்திடுமோ அந்நாள்..//

அந்நாள் மீண்டும் வந்திடுமோ ஏங்குகிறேன்..//

ஊருசனம் கூடியிருக்க
மாப்பிள்ளையாக இருந்தேன்..//

யாருன்னு தெரியாதவள்
மனைவியாக வரத்துடித்தாள்..//

மனம் முழுவதும்
பூரிப்பில் கிடந்தேன்..//

கனவுகளுடன் கற்பனைகளுடன்
அந்நாள் போகுதே..//

பெரியோர் பூதங்களை
சாட்சியாக கொண்டு..//

கட்டி விட்டேன்
மஞ்சள் கயிறு..// 7

உறவுகள் கூடி
கொண்டாடியது அன்று..//

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (4-May-23, 6:12 am)
பார்வை : 124

மேலே