கண்ணிருந்தும் யாது பயன்
அழகிய விழிகள் இரண்டு படைத்து
அதனுள் பார்வையும் வைத்து காணவைத்தான்
பார்க்கும் பொருளிலெல்லாம் அவனைக் காணாது
ஏதேதோ காண்கின்றோம் அவனைத் தவிர
பார்வை இருந்தும் குருடனைப்போல்