காமம்..!! 3

உணர்ச்சிகள்
ஊடுருவ கண்டேன்..!!

இருவருக்கும் ஓர் ஆடையே பொருந்தியது "வெட்கம்"..!!

கணப்பொழுது என்றாலும்
ஆனந்தம் கூத்தாடுதே..!!

நவரசத்தையும் நடுஇரவில்
காண முடிகிறது..!!

இரவுகளில் அதிகம்
கொண்டாடப்படுவது
அழகிய காமம்..!!

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (21-May-23, 6:32 am)
பார்வை : 43

மேலே