திசை மாறிய பறவை//

என்மீது குற்றங்களை
சுமந்து இருந்தேன்//

திசை மாறிய
பறவையாய் அவள்//

முழு நம்பிக்கை
அவள்மீது கொண்டேன்//

பிரிவுகள் நிரந்தரம்
என சென்றாள்//

வலித்தாங்க முடியாமல் தவிக்கிறேன் நான்//

பெண்ணே ஏன்
இப்படி நடந்தாயே//

கற்பனை உலகத்தில்
மிகுந்த என்னை//

கல்லறையை நாட வைத்தாயே உயிரே//

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (21-May-23, 7:54 am)
பார்வை : 63

மேலே