வாழ்தல்

கல்லா லடித்திடினுங் காய்க்கும் மரமாகச்
சொல்லா லடிப்பார் சுமைதாங்கு - பொல்லாதார்
நாக்குப் புகழுக்காய் நாலும் புகலுவர்
வாக்குவாதங் கொள்ளாமல் வாழ்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-May-23, 1:39 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 38

மேலே