எழுதுகோல்
உழுது பண்பட்ட நிலத்தில் கூட ஆங்காங்கே
பழுதலாய் களைகள் தோன்றும் - அதுபோல்
அழுது புலம்ப வைக்கும் வலிகள் தோன்ற
எழுத்து கோலிடம் மட்டுமே சொல்ல தோன்றும்
உழுது பண்பட்ட நிலத்தில் கூட ஆங்காங்கே
பழுதலாய் களைகள் தோன்றும் - அதுபோல்
அழுது புலம்ப வைக்கும் வலிகள் தோன்ற
எழுத்து கோலிடம் மட்டுமே சொல்ல தோன்றும்