உணர்வு

கலை உணர்வோடு
கல்லில் சிலையை
வடித்தான் ஒருவன்

கள்ளின் போதையில்
உணர்வு இழந்து
சிலையை சிதைத்தான்
இன்னொருவன்
உணர்வுகளின் மோதலில்
வெடித்தது போராட்டம்

சிலையோடு சேர்ந்து
மனித உணர்வும்
சிதைந்தது மண்ணிலே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Jun-23, 5:04 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : unarvu
பார்வை : 560

மேலே