ஆலயம் என்பது வீடாகும்

ஆலயம் என்பது வீடாகும்
(((((((((((((((((()))))))))))))))))

கருணையுள்ளம் கொண்டவள் அன்புக்கு எல்லையற்றவள்/
குலம் தளிர விழுதாக இருப்பவள் /
கற்பூரமாக கரைந்து தியாகத்தால் காத்திடுபவாள்/
கருவாக சுமந்தவளை கருவறை தெய்வமாக/
அனுதினமும் வணங்கினால் இல்லமும் ஆலயமே/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (13-Jun-23, 6:32 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 174

மேலே