ஆலயம் என்பது வீடாகும்
ஆலயம் என்பது வீடாகும்
(((((((((((((((((()))))))))))))))))
கருணையுள்ளம் கொண்டவள் அன்புக்கு எல்லையற்றவள்/
குலம் தளிர விழுதாக இருப்பவள் /
கற்பூரமாக கரைந்து தியாகத்தால் காத்திடுபவாள்/
கருவாக சுமந்தவளை கருவறை தெய்வமாக/
அனுதினமும் வணங்கினால் இல்லமும் ஆலயமே/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்