கண்ணன் கீதம்-கண்ணன் எந்தன் காவலன்

வாழ்க்கையெனும் ஆழ்கடலின் மோக அலைகள்
ஆழ்கடலுள் என்னை அழுத்தப் பார்க்க என்னையும்
அறியாமல் என்னுள்ளம் கண்ணா என்று கூவி அழைக்க
எங்கிருந்தோ ஒரு மீனவனாய் வந்து என்னைக்
கரை ஏற்றினான் மாயக்கண்ணன்
கண்ணன் எந்தன் காவலன்

எழுதியவர் : கண்ணன் கீதம் (21-Jun-23, 12:35 am)
பார்வை : 39

மேலே