நிலவெழிதிடும் இனியகவிதை காதல்

இரவெழுதிடும் இனியகவிதை கனவு
நிலவெழிதிடும் இனியகவிதை காதல்
மனதெழிதிடும் இனியகவிதை மௌனம்
இனியவளே
உள்ளத்தின் மெல்லிய உணர்வுகள் அனைத்திலும்
மௌனத்தில் நீயெழுது வதுகனவின் கவிதையே

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jul-23, 10:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே