கடவுளின் மர்மம்

கடவுளின் மர்மம்.

" உண்மையும் பொய்யும்
ஒன்றே "
இதற்கு கடவுளின்
கதையே சாட்சி.

கடவுள் பற்றிய மனிதர்களின்
பதில்களை படியுங்கள்!

" கடவுள் இருக்கிறார் "
நீங்கள் சொல்வது உண்மைதான்.
" கடவுள் இல்லை "
நீங்கள் சொல்வது உண்மைதான்.

" கடவுள் இருக்கிறார் "
நீங்கள் சொல்வது பொய்
" கடவுள் இல்லை "
நீங்கள் சொல்வது பொய்

எனவே உண்மையும் பொய்யும்
ஒன்றே
இதுவே கடவுளின் மர்மம்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (30-Jul-23, 8:30 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kadavulin marmam
பார்வை : 43

மேலே