பாடம் கற்றேன்
கட்டில் தந்த சுகம்
தொட்டிலில் தவழ்ந்தது
கண்ணும் கருத்துடன்
ஆல் போல் வளர்த்தேன்
மரத்தின் நிழல்
சுகம் தருமென்று
நினைத்தேன்
எண்ணியது தவறு என்று
காலம் பாடம் கற்பித்தது....!!
--கோவை சுபா
கட்டில் தந்த சுகம்
தொட்டிலில் தவழ்ந்தது
கண்ணும் கருத்துடன்
ஆல் போல் வளர்த்தேன்
மரத்தின் நிழல்
சுகம் தருமென்று
நினைத்தேன்
எண்ணியது தவறு என்று
காலம் பாடம் கற்பித்தது....!!
--கோவை சுபா