மெய்யொன்றே மாற்றமின்றி வென்றிடும் நாட்டிலே

பொய்யா மொழியான் புகன்றதைக் கேட்டிடான்
பொய்யும் திருட்டும்வன் போலித் தனம்செய்வான்
மெய்யொன்றே மாற்றமின்றி வென்றிடும் நாட்டிலே
பொய்கைச்செந் தாமரையே பார்

கவிக்குறிப்பு :

பொய்யா மொழியான் -பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன்

மெய்யொன்றே மாற்றமின்றி வென்றிடும் -- வாய்மையே வெல்லும்
சத்யம் ஏவ ஜெயதே

எழுதியவர் : கவின் சாரலன் (21-Aug-23, 7:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே