நல்லுரை -௨ வெண்டாழிசை

உண்ணல் தூங்கல் வாழ்வு என்று
எண்ணு பவர் அறிவிலிகள் அவரிடம்
போதனை வேண்டாம் கேள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Aug-23, 5:56 am)
பார்வை : 25

மேலே