கணநேரம்
ஒருகணம்
நினைத்துப்பார்த்து திரும்பும் முன்
அத்தனையும் மாறியிருந்தது.
என்னைத் தவிற
சகலத்தாரும்
அவளை மறந்திருந்தார்கள்
சகஜ நிலைக்குத்
திரும்பியிருந்தார்கள்.
காலங்கள் கடந்தும்
நான்மட்டுமே
பைத்தியமாகியிருக்கிறேன்.
பைராகி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
