குன்றளவு பொன்னைத் திருடும் மந்திரிகள்

ஆசிரியத் தாழிசை

விடுதலை பெற்றபின் வீணர் அரசில்
விடுதலை பெறாசிறை வீட்டிலேயேக் காவல்
மடுபொன் பதுக்கிய மந்திரிமார்க் குத்தோழி



கோனுடை செல்வம் கொடுக்கவாம் நாட்டிற்கு
கோனிகொள் மந்திரியை கொல்

...

எழுதியவர் : பழனி ராஜன் (29-Aug-23, 6:48 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

சிறந்த கவிதைகள்

மேலே