என் அவளின் இதயம்
கதவின் ஓரமாய் நின்று பார்க்கிறாய் நான் எப்போது செல்வேன் என்று .....,
மன கதவின் ஓரமாய் நின்று பார்க்கிறேன் எப்போது என்னை ஏற்பாய் என்று ......,,,,,,,,,
கதவின் ஓரமாய் நின்று பார்க்கிறாய் நான் எப்போது செல்வேன் என்று .....,
மன கதவின் ஓரமாய் நின்று பார்க்கிறேன் எப்போது என்னை ஏற்பாய் என்று ......,,,,,,,,,