நீ இல்லை

அப்போதெல்லாம், தினந்தோறும்
நினைத்ததில்லை, தவித்ததில்லை...... மழலைப்பருவம் தாண்டி கண்கள் தேடியதில்லை இப்போது, எல்லாம் இருக்கிறது......
ஆனால், அம்மா நீ இல்லை.....!!!

வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (20-Sep-23, 4:59 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 223

மேலே