என்னவள் இவள்
அவள்நடை உடைபாவனை
அவள் பார்வையின் நேர்மை
அவள் சிரிப்பின் சிற்றொலி
அவள் அற்புத உடலழகு
அவளை உத்தமி என்றது
என்ன தவம் செய்தேனோநான்
என்னவளாய் இவளை நானடைந்திடவே