உன் இமைகளை இமைக்காதே 555

***உன் இமைகளை இமைக்காதே 555 **
உயிரானவளே...
உன்
செவ்விதழ்களை குவிழ்த்து...
கொஞ்சி பேசும்
காதல் மொழியில்...
தாய்மொழி மீண்டும்
புதிதாக இனிக்குதடி...
உன்
உதட்டருகே மச்சம்...
திருஷ்டி பொட்டாக
வைத்தானோ பிரம்மன்...
உன் மான்விழிக்கு ஏனடி
கருமை வண்ணம் தீட்டுகிறாய்...
கயல்விழியால் உன் இமைகளை
இமைக்காதே கண்ணே...
உன் கார்மேக கூந்தலை
கொஞ்சம் முடித்துவையடி...
உன் கூந்தல்
அலைபாயும் நேரம்...
சூறாவளியால்
நான் தினறுகிறேனடி...
உன் ஒற்றை மல்லி
மூக்குத்தி அழகில்...
என்னை மெல்ல
கொள்வதென்னடி...
உன் பளிங்கு
கழுத்தை அலங்கரிக்கும்...
தங்க சங்கிலியை
எங்கே வாங்கினாய்...
உன்பிறை நெற்றியில்
அடுக்கடுக்காய் வண்ண பொட்டுக்கள்...
நான்
எங்கே வைப்பது...
என் கைகளால்
உனக்கு குங்குமம்...
உன் இதழ் ரேகையும்
என் இதழ் ரேகையும்...
ஒன்றாக சேர்வது
எப்போதடி கண்ணே.....
***முதல்பூ.பெ.மணி.....***