இறைவன்

தாய்த் தன்னை சேய் அணைக்கும் போது
புளகாங்கிதம் அடைகிறாள் அதுபோல
இறைவனும் பெருமகிழ்ச்சி கொள்கின்றான்
அவன் படைப்பாம் மனிதர் அவனை
அவன் நாமம் சொல்லி பக்தியால் அணைத்திட
தாயல்லவோ நம்மைப் படைத்தவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-Oct-23, 9:39 pm)
Tanglish : iraivan
பார்வை : 143

சிறந்த கவிதைகள்

மேலே