வற்றாத நற்காவிரிக் கரையில் கட்டினான் ஆலயம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒற்றைக்கல் லால்வடித்த ஓங்குநந்தி ஈசனுக்கு
வற்றாத நற்கா விரிக்கரையில் கட்டினான்
பெற்றபோர் வெற்றிப் பெரும்பொருளால் ஆலயம்
உற்றங்கே போற்றிநீ ஓங்கு
ஒற்றைக்கல் லால்வடித்த ஓங்குநந்தி ஈசனுக்கு
வற்றாத நற்கா விரிக்கரையில் கட்டினான்
பெற்றபோர் வெற்றிப் பெரும்பொருளால் ஆலயம்
உற்றங்கே போற்றிநீ ஓங்கு