வற்றாத நற்காவிரிக் கரையில் கட்டினான் ஆலயம்

ஒற்றைக்கல் லால்வடித்த ஓங்குநந்தி ஈசனுக்கு
வற்றாத நற்கா விரிக்கரையில் கட்டினான்
பெற்றபோர் வெற்றிப் பெரும்பொருளால் ஆலயம்
உற்றங்கே போற்றிநீ ஓங்கு

எழுதியவர் : கவின் சாரலன் (24-Nov-23, 9:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே