மையல் ஆனாயோ மயிலே

மையல் ஆனாயோ மயிலே
=========================

மையல் ஆனாயோ மயிலே /
மச்சானின் ஓரவிழிப் பார்வையிலே/
ஆபேரி இசையாக கவர்ந்தவளே /
ஆசையாக அழைத்தேனடி குயிலாக /

இலைமறைக் காயாக ஒளிபவளே /
இன்சொல் ஒன்றைச் சொன்னாலே/
மனமும் குளிரும் அச்சொல்லாலே /
மணமும் முடிப்பேன் தையிலே /

சமத்துவப் புறா ஞான அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (5-Dec-23, 9:42 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 68

மேலே